Friday, November 27, 2009

வாழ்த்து...

சர்வ ஏகாதசியில் வந்திருக்கிற இந்த பக்ரீத் குறித்து மகிழ்வோம். இன்று உறக்கம் விழிக்கிற யாவருக்கும் பேரறிவாளன் வீடுபேறு தரட்டும்.

பிரியாணி தருவோரின் பிரியங்கள் மதங்கடந்து வாழ்க.இனிய விழாவினை மனதினில்கொண்டு யாவரும் சந்திப்போம். இனிய வாய்ப்பினை இயற்கை தந்தால் எங்கும் சந்திப்போம்.

பக்ரீத் வாழ்த்துக்கள்.

6 comments:

தமயந்தி said...

அட‌.. எப்ப‌டி இருக்கீங்க‌ சிவ‌குமார்?

நேசமித்ரன் said...

பக்ரீத் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

சர்வ ஏகாதசியில் பிரியாணி...!

Anonymous said...

//சர்வ ஏகாதசியில் வந்திருக்கிற இந்த பக்ரீத்// அவனா நீ.

ஆடுமாடு said...

அட. இது எப்பத்ததுல இருந்து? வலைப்பதிவுக்கு வந்ததுக்கு வாழ்த்துகள்.

amutha said...

sarva yegaadesiel bagreeth.............

amutha