Sunday, December 6, 2009

ரச மட்டம்

சமீபத்தில் உள்ளறையில் இருந்தவாறு வெளியில் ஒலித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிச் செய்தியை காது மடுத்துக்கொண்டிருந்தேன்.’இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடத்தை’ என்று அது விளம்பிக்கொண்டிருந்தது.ஆங்... நீங்கள் யூகிக்கிறது சரியேதான்.

இந்த செய்தியாளர்களே இப்படித்தான் முறையாக எதையாவது சொல்கிறார்களா? பீளமேட்டில் இரட்டைக்கொலை ஆகவே கோயமுத்தூரே பதட்டம் என்கிற ரீதியிலும் பலசெய்திகள் சொல்லுகிறார்கள். பரபரப்பு என்பதற்குக் குறைவான உணர்ச்சி நிலையே இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டமாதிரி.

எல்லா ஊரும் கண்ணகியைக் கண்டிட்ட மதுரை மாதிரி(அல்லலுற்றாற்றாதழ்

1 comment:

Nathanjagk said...

பூடகமான தகவல்களை பின்னுவதற்கென்றே ப்ரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருப்பார்கள் போலும்!