Friday, June 25, 2010

நிலா நாற்பது - 4

அண்ட வெளியில்
துடுப்பின்றித் தடுப்பின்றி
சஞ்சரிக்கும் வெண்படகு
அஞ்சாம் வளர்பிறை.

1 comment:

பத்மா said...

நாலாம்பிறை பார்த்தால் நாய்ப் பாடாம்
இங்கு அஞ்சாம்பிறையில் அமிழ்ந்து போய் நிற்கிறேன்