Wednesday, October 27, 2010

நிலா நாற்பது -9

நள்ளிரவில் நிலா.
நந்தவனத்தில்  உலா.
தனிமையெனில் சாரம்.
துணையுமெனில்
சராசரம்.

3 comments:

sakthi said...

நள்ளிரவில் நிலா.
நந்தவனத்தில் உலா.
தனிமையெனில் சாரம்.
துணையுமெனில்
சராசரம்

::))))

பத்மா said...

கொஞ்சம் hypocricy யோ

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:-)